Category: பெட்டகம்
மக்களை விழிப்பூட்டுவதே நிரந்தர அரசியல் வெற்றியாகும்
-மீள்பார்வை பேட்டியின் முழுமையான மீள் பிரசுரம்- கடந்த 08.04.2011வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘மீள்பார்வை’ 219வது இதழில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களின் சிறப்புப் பேட்டியினை எமது இணையத்தள வாசகர்களுக்காக மீள்பிரசுரிக்கப்படுகிறது . ‘மீள் பார்வை’யின் பெட்டகக் குறிப்பு: பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் காத்தான்குடியைச் சேர்ந்தவர். 1996ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பின் சிறிது காலம் அந்தத் துறையில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தனது தொழில் நிறுவனத்தை நிறுவும்
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு PMGG கடிதம்!
கடந்த இரண்டாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் , பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை நேரடிக் கலந்துரையாடலுக்காக அழத்திருந்ததை நேரடி ஒளிபரப்பில் இணையத்தள பார்வையாளர்கள் அறிந்திருப்பீர்கள். இதன் எதிர் வினையாகப் பிரதி அமைச்சர் அவர்கள் சகோ. அப்துல் றகுமான் (Eng.) அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நடவடிக்கையானது எமது வேண்டுகோளை திசை திருப்பும் ஒரு உபாயம் மாத்திமே என்பது அனைவரும் அறிந்த விடயமே! அந்த வகையில் பிரதி அமைச்சரின்
பெட்டகம்: துண்டுப் பிரசுரம்-3
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைத் தேர்தலுக்கான மூண்றாவது துண்டுப் பிரசுரம் இங்கு பதிவேற்றப் பட்டுள்ளது!
பெட்டகம்: துண்டுப் பிரசுரம்-2
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைத் தேர்தலுக்கான இரண்டாவது துண்டுப் பிரசுரம் இங்கு பதிவேற்றப் பட்டுள்ளது!
பெட்டகம்: PMGG யின் தேர்தல் துண்டுப் பிரசுரம் – 1
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைத் தேர்தலுக்கான முதலாவது துண்டுப்பிரசுரம் இங்கு பதிவேற்றப் படுகிறது. நல்லாட்சி என்பது பெறுமானக்களை (VALUES ) முதன்மைப் படுத்துகின்ற சிந்திப்பு முறையாகும். அந்த வகையில் தேர்தலுக்கான பெறுமானக்களையே இத்துண்டுப் பிரசுரம் பேசுகிறது. உங்கள் கருத்துக்களையுமெம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
